ஈரோடு அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சீல் வைப்பு

ஈரோடு: ஈரோடு கிருஷ்ணாம்பாளையத்தில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத ஏ.டி.எம். மையத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: