நாகை குத்தாலத்தில் கொரோனாவால் 62 வயது முதியவர் உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் குத்தாலத்தில் காய்ச்சலால் 62 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த முதியவரின் உடல் குத்தாலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஏற்கனவே, எடுத்துக் கொண்ட பரிசோதனை முடிவு வந்ததில் முதியவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து உடனடியாக முதியவரின் இல்லத்திற்கு சென்ற சுகாதாரத்துறையினர் உடலை கைப்பற்றி அடக்கம் செய்தனர்.

Related Stories: