மிக் 29 போர் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் சீன எல்லையை கண்காணித்த இந்தியா!!

லடாக் : மிக் 29 போர் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர் மூலம் சீன எல்லையை இந்தியா இரவில் கண்காணித்துள்ளது.இந்திய விமானப்படைக்கு சொந்தமான சினுக்வகை ஹெலிகாப்டர்கள், போர் விமானம் மூலம் சீன எல்லை கண்காணிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: