கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை: கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் காணொலி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: