கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 225 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து வந்த 117 பேர், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 57 பேர் உள்பட 225 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,429-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: