ஆரணியில் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2 அம்மா உணவகம் மூடல்

ஆரணி: ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆரணியில் அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது. ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் ஆரணியில் உள்ள 2 அம்மா உணவாகங்களையும் மூடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: