சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாழ்த்து

மதுரை : சாத்தான்குளம் சம்பவத்தில் சிபிசிஐடியின் நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வாழ்த்தி இருக்கிறது. சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Related Stories: