தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர், ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சிபிசிஐடி

தூத்துக்குடி: தந்தை, மகன் மரண வழக்கில் எப்ஐஆர், ஆவணங்களை நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. கோவில்பட்டி ஜெ.எம்.1. நடுவர் நீதிமன்றத்தில் ஆவணங்களை சிபிசிஐடி தாக்கல் செய்தது.

Related Stories: