தூத்துக்குடி: நடந்த சம்பவங்கள் பற்றி நடுவரிடம் உண்மையை கூறினேன் என சாத்தாக்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சாட்சியிளத்த பெண் காவலர் ரேவதி கூறினார். மேலும் எனக்கும் என் குடும்பத்திற்கும் அசம்பாவிதம் நடக்க கூடாது ஆகையால் எனக்கு பாதுகாப்பு தேவை என கூறினார். நான் மிகவும் மனஉளைச்சலில் உள்ளேன் எனவும் கூறினார்.