லால்குடி அருகே கண்ணாக்குடியில் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்: ஆலைக்கு அதிகாரிகள் சீல்

திருச்சி: லால்குடி அருகே கண்ணாக்குடியில் ரசாயன ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ரசாயன ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வந்த தனியார் ரசாயன ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: