செங்குன்றம் அருகே கிராண்ட் லயன் பகுதியியுலுள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே கிராண்ட் லயன் பகுதியியுலுள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 வாகனங்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: