சிவகங்கை: சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை-மதுரை எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் அதிக அளவில் கூடினர். டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் மதுப்பிரியர்கள் கூடுவதால் சமூக இடைவெளி கடைப்பிடிக்க தவறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
- மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
- சிவகங்கை மாவட்டம்
- நான்கு பணிக்கடையை மூடு
- எல்லை சிவகங்கா மாவட்ட எல்லை
- நான்கு பணிக்கடை