அணைக்காமல் போட்ட பீடியால் படுக்கை தீப்பிடித்து எரிந்ததால் 65 வயது முதியவர் உயிரிழப்பு!!

தஞ்சை : அணைக்காமல் போட்ட பீடியால் படுக்கை தீப்பிடித்து எரிந்ததால் 65 வயது முதியவர் உயிரிழந்தார். கும்பகோணம் அஞ்சுகம் நகரில் வசித்தவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் கோவிந்தராஜூலு உயிரிழந்தார். காலையில் தனது படுக்கை அறையில் தீயில் கருகிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: