திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24830 பேருக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இதுவரை 24,830 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் இதுவரை 249 கொரோனா நோயாளிகள குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று முதல்வர் அறிவித்தார். திருச்சி மாவட்டத்தில் 2 பரிசோதனை நிலையங்கள் செயல்படுகின்றன என்று முதல்வர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: