மதுரை மாவட்டம் சமயநல்லூரில் முதிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை

மதுரை : மதுரை மாவட்டம் சமயநல்லூரில் முதிய தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மச்சக்காளை(67) மற்றும் அவரது மனைவி பசுபதி(65) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.

Related Stories: