பீகார் மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு

பாட்னா : பீகார் மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. இடி, மின்னலுக்கு நேற்று வரை 82 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: