புதுடெல்லி: மக்களின் பணம் சுருட்டப்படுவதை தடுக்க, கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. ஆனால், இவை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பிலோ, கட்டுப்பாட்டிலோ கிடையாது. மகாராஷ்டிராவில் செயல்படும் ‘பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி’யில் கடந்தாண்டு பல ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்தது. இதனால், பணத்தை இழந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
மக்கள் பணம் சுருட்டப்படுவதை தடுக்க ரிசர்வ் வங்கி கண்காணிப்பில் மாநில, நகர கூட்டுறவு வங்கிகள்: மத்திய அமைச்சரவை அதிரடி
- நிலை
- பொது செலவினங்களைத் தடுக்க ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் நகர கூட்டுறவு வங்கிகள்: மத்திய அமைச்சரவை நடவடிக்கை
- ரிசர்வ் வங்கி கண்காணிப்பின் கீழ் நகர கூட்டுறவு வங்கிகள்