மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,42,991-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 208 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: