சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வதா வேண்டாமா என நாளை மாலைக்குள் முடிவு: சிபிஎஸ்இ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்வது குறித்து நாளை மாலைக்குள் முடிவு எடுக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தேர்வுகள் ரத்து தொடர்பாக முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: