தப்பியோடிய கொரோனா நோயாளி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கே திரும்பினார்

புதுச்சேரி: தப்பியோடிய கொரோனா நோயாளி புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கே மீண்டும் திரும்பி வந்தார். வாகன திருட்டு வழக்கில் கைதான நபருக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடந்தது. சோதனை முடிவு வரும் முன்பே மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதியை உறவினர் வீடுகளில் போலீசார் தேடினர். பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பதாக தகவல் கிடைத்ததால் கைதி மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார்.

Related Stories: