பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஹைதர் அலி, ஹரிஷ் ரவுஃப், சதாப்கான் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.

Related Stories: