தனது தந்தை விடுதைலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கவுசல்யா பேட்டி

குன்னூர்: தனது தந்தை விடுதைலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கவுசல்யா பேட்டி அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக குன்னூரில் கவுசல்யா கூறியுள்ளார். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: