புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 17 பேருக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிபபு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது என்று  புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: