கேரளாவில் இன்று புதிதாக 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1490 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 1659 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Stories: