சென்னை இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன Jun 20, 2020 சோதனைகள் இந்தியா தமிழ்நாடு சென்னை: இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 8,61,211 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 32,186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது
வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பை தடுக்க மணலி- சடையன்குப்பம் சாலையில் ரூ.15 கோடியில் புதிய தரைப்பாலம் : அதிகாரிகள் ஆய்வு