ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவிப்பு

விஜயவாடா: ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: