மேலூரில் தினசரி காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட நகராட்சி ஆணையர் உத்தரவு

மதுரை: மேலூரில் தினசரி காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மார்க்கெட் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளது.

Related Stories: