பவானிசாகர் அணையில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சித்தன்குட்டை என்ற இடத்தில் குளித்த போது நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: