கீழடி: கீழடி அகழ்வாய்வு பணியில் கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல இணைப்பு குழாயாக பானைகள் பயன்டுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பலம் தொழிற்சாலை அமைப்பின் தொடர்ச்சியாகவே எச்சங்கள் தென்பட்டுவருகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு சென்றதுகான சுவடுகள் கிடைத்துள்ளது.