சீர்காழி அருகே மண் குவாரியை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது

சீர்காழி: சீர்காழி அருகே நெப்பத்தூரில் மண் குவாரியை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். சவுடு மண் குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Related Stories: