தமிழகம் சீர்காழி அருகே மண் குவாரியை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது Jun 18, 2020 மண் குவாரி சீர்காழி சீர்காழி: சீர்காழி அருகே நெப்பத்தூரில் மண் குவாரியை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர். சவுடு மண் குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு