தமிழகம் தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி Jun 17, 2020 மாவட்டம் Darumapuri தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து வந்த 9 பேர் மற்றும் பெங்களூரில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்..!!
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்