தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானேவுடன் அமைச்சர்கள் ஆலோசனை

டெல்லி: தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானேவுடன் இந்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் 2-ம் முறையாக ராணுவ தளபதிகளுடன் ஆலோசித்தனர். லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக தளபதிகளுடன் மத்திய அமைச்சர் மீண்டும் ஆலோசன நடத்தினார்.

Related Stories: