மதுரை அருகே இறந்த யானையை எரித்ததாக 4 பேர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரை சாப்டூர் வனப்பகுதியில் ஒரு மாதத்திற்கு முன் இறந்த யானையை எரித்ததாக 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்ததாக சாப்டூர் வன பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: