கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க டெல்லி மாநிலத்தில் 20,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த உத்தரவு

டெல்லி: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க டெல்லி மாநிலத்தில் 20,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த டெல்லி அரசு

 உத்தரவிட்டுள்ளது.. ஹோட்டலில் 4,000 படுக்கை வசதிகளும் , விருந்து அரங்குகளில்  11,000 படுக்கை வசதிகளும், நர்சிங் ஹோம்ஸில் 5,000 படுக்கை வசதிகையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: