மதுரை அருகே கணவரை பிரிந்து வாழ்ந்து பெண் சானிடைசர் குடித்து தற்கொலை

மதுரை: பெத்தானியாபுரம் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நாகஜோதி என்பவர் சானிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்துவந்த காரணத்தால் சானிடைசர் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: