பெங்களூருவில் எஃகு தொழிற்சாலை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

பெங்களூரு: பெங்களூருவில் எஃகு தொழிற்சாலை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது. ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: