தமிழகம் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் கைதிக்கு கொரோனா உறுதி : ஆய்வாளர் உட்பட 12 பேர் தனிமை Jun 12, 2020 பிரேத கைதியின் புதுச்சேரி கொரோனர் புதுச்சேரி புதுச்சேரி : புதுச்சேரி மாவட்டம் தட்டாஞ்சாவடியில் கைதிக்கு கொரோனா உறுதியானதால் ஆய்வாளர் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல்நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!