புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் கைதிக்கு கொரோனா உறுதி : ஆய்வாளர் உட்பட 12 பேர் தனிமை

புதுச்சேரி : புதுச்சேரி மாவட்டம் தட்டாஞ்சாவடியில் கைதிக்கு கொரோனா உறுதியானதால் ஆய்வாளர் உட்பட 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல்நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories: