முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் இடிந்தது: விவசாயிகள் கவலை

திருச்சி: முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து பிரியும் பெருவளை வாய்க்கால் இடிந்து விழந்துள்ளது. தடுப்பு சுவருடன் பெருவை வாய்க்கால் பாலம் இடிந்து விழந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் விவசாயிகள் பாசனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: