வேலூர் மாவட்டத்தில் பெண் காவலர், 3 வயது சிறுவன் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பெண் காவலர், 3 வயது சிறுவன் உட்பட மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேருக்கு புதிதாக தொற்று உறுதி ஆனதால் வேலூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: