நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சலூன் கடை உரிமையாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 403-ஆக அதிகரித்து உள்ளது.

Related Stories: