கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளிச்சிட வைக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

மும்பை: கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளிச்சிட வைக்க உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அனில் கும்பிளே தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஐசிசி ஏற்றது.

Related Stories: