மிசோரத்தில் நாளை முதல் 2 வார முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு

ஐஸ்வால்: மிசோரத்தில் நாளை முதல் 2 வார முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முழு பொது முடக்கத்திற்கான வழிமுறைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: