தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பயங்கர சத்தம் கேட்டதால் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பயங்கர சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. பயங்கர சத்தத்துடன் ஒளியும் தோன்றியதாக, சில நிமிடங்களுக்கு அதிர்வு நீடித்ததாக மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: