ஆதிச்சநல்லூரில் அகழாய்வின்போது 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வின்போது 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பரம்பு என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் 2 முதுமக்கள் தாழிகள், 2 கைமூட்டு எலும்புகள் கிடைத்துள்ளன.

Related Stories: