நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பான முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

சென்னை: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

Related Stories: