அரக்கோணத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொரோனாவால் உயிரிழப்பு

வேலூர்: அரக்கோணத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார்.

Related Stories: