தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு Jun 06, 2020 வறட்சி கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இரணியில் 9 செ.மீ. குருந்தன்கோடு, நாகர்கோவில், மாம்பழத்துறையாரில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
திருநங்கையை அரவாணி என்பதா..? ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் சுயமரியாதையை காயப்படுத்துகிறது: திருநர் பேரவையினர் வேதனை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப். 23ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கும் உத்தரவு
கட்சி அடையாளங்களை மைதானத்திற்குள் கொண்டுவர வாய்ப்பு சேப்பாக்கத்தில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்
திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம்: மநீம பொதுச்செயலாளர் பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் தபால் வாக்கு அளிக்கலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் பக்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை: முதற்கட்டமாக முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள் நோயாளிகள் அனுப்பி வைப்பு
தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால் ஜனநாயகன் வெளியிடுவதில் மீண்டும் சிக்கல்: தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ வீரர்கள்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்