தமிழகம் டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா Jun 04, 2020 கைதியின் சொந்த ஊரான தில்லி தீஹார் சிறை கொரோனா திண்டுக்கல் டெல்லி: டெல்லி திகார் சிறையில் பணிபுரிந்து, சொந்த ஊரான திண்டுக்கல் திரும்பிய காவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 28 வயதான காவலர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது
காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை தூக்கில் போட திருநெல்வேலி கோர்ட் உத்தரவு!!
சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
சாலையோரம் குறைந்த விலையில் பர்னிச்சர்கள் விற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்கள் விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டை தொடங்கி வைத்தார் துணை முதல்வர்..!!
அதிமுக, பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அமித் ஷாவுடன் 2வது நாளாக எஸ்.பி.வேலுமணி சந்திப்பு..!!
100 கிக் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்… தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்