தமிழகம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தந்தை கண்முன்னே 2 மகன்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு May 31, 2020 மகன்கள் ஈரோடு மாவட்டம் நதி வீட்டில் அந்தியூர் மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தந்தை கண்முன்னே 2 மகன்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். பவானி ஆற்றில் நீச்சல் பழக சென்றபோது ஆழத்தில் சிக்கி சிவராஜ்(22), கணேசன்(26) ஆகிய 2 பெரும் உயிரிழந்தனர்.
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை