தமிழகம் கோவை சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழப்பு May 29, 2020 இயக்க இயந்திரம் சூலூர் கோயம்புத்தூர் கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழந்துள்ளார். தர்மராஜ் என்பவரின் மனைவி கல்பனா என்பவர், தலை துண்டாகி உயிரிழந்ததை அடுத்து சூலூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை