கோவை சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே மர அறுவை இயந்திரத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் தலை துண்டாகி உயிரிழந்துள்ளார். தர்மராஜ் என்பவரின் மனைவி கல்பனா என்பவர், தலை துண்டாகி உயிரிழந்ததை அடுத்து சூலூர் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: